கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம் கடந்த மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முறைகேடு குற்றச்சாட்டு… கேரள முதல்வரின் முன்னாள் தலைமை செயலர் கைது…!!!!
Related Posts
பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!
டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…
Read moreமுன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…
Read more