குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more