பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஆபத்து!! ஆலைக்கு சீல் வைத்த அதிர்ச்சி!
கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம்…
Read more