லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி…
Read more