Sony Bravia 55 inches ஸ்மார்ட் டிவி…. அட்டகாசமான அம்சங்கள்…. என்னென்ன தெரியுமா…?

The Sony Bravia 139 cm (55 inches) KD-55X74K இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட் டிவியில் ஒன்று. இந்த டிவி 3840 x 2160 தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 178 டிகிரி கோணத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் செட்-டாப்…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

அமேசான் தளத்தில் அதிரடி தள்ளுபடி…. குறைந்த விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி…. உடனே முந்துங்கள்….!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் ஸ்மார்ட் டிவி தான் அதிக அளவில் இருக்கிறது. ஸ்மார்ட் டிவி பயன்பாடுகள் அதிகரித்த நிலையில் ஆன்லைன்களிலும் ஸ்மார்ட் டிவியானது குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அமேசானில் கிடைக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

எதற்காக வில்லி கேரக்டர் அதிகம் நடிக்கிறீங்க?….. வரலட்சுமி சரத்குமார் விளக்கம்….!!!!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக வில்லியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் “எனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பல…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

“ஐதராபாத்தில் Formula E”…. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!!

நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து முதல் டிக்கெட்டை…

Read more

“நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர்”…. எனக்கு அருமையான நண்பர்…. புகழ்ந்து தள்ளிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலி      ப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில்,…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் மரணம்…. வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும்…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி பலி…. உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more

விபத்தில் சிக்கிய வாலிபர்…. ஆம்புலன்சில் ஏற்றும் போது பிரிந்த உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

Read more

“சீக்கிரம் மாற்றனும்னா… லஞ்சம் கொடு”…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

மின் கட்டணம் கம்மியா வரணுமா?… அப்போ இதை உடனே வாங்குங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான…

Read more

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ…

Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி…. வத்திராயிருப்பு மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்…!!

தேசிய அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வத்திராயிருப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“அந்த கருத்து சரியில்லை”…. மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை…. வரவேற்ற மாவட்ட கலெக்டர்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா(24). இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து தவறானது என்பதை…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

#AUSvSA : 3வது டெஸ்ட் போட்டி…. 30வது சதம் அடித்து சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்…!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் 30வது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

PG Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.35,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை…. TNPSC அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: இளநிலை மறுவாழ்வு அலுவலர். காலி பணியிடங்கள்: 7 சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,30,800 கல்வி தகுதி: முதுகலை பட்டம் வயது: 37- க்குள் தேர்வு:…

Read more

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் உயர்வு?…. 2023 பட்ஜெட்டில் வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

கடந்த வருடம் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா… அமெரிக்கா சாதனை…!!!

அமெரிக்கா, கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் இருக்கும் எங்கள் தூதரகம்…

Read more

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த…

Read more

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது….. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ஆம்…

Read more

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?…. வெளியான உண்மை காரணம்….!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார்,…

Read more

“பதான்” பட சர்ச்சை…. சென்சார் போர்டு பரிந்துரையில் அந்த காட்சி மட்டும் குறிப்பிடவில்லை?…. லீக்கான தகவல்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

#BREAKING : செப்டம்பரில் 2023 ஆசியக்கோப்பை…. ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான்..!!

2023 ஆசியக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன.. 2022 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. 20 ஓவர்…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

SHOCKING: கோர விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண்டாபகுதி அருகே வந்த போது…

Read more

ஆடம்பர வீட்டை திடீரென விற்ற தனுஷ் பட நடிகை….. வெளியான தகவல்….!!!!!

பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ராஞ்சனா எனும் இந்தி திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இப்படத்தை தமிழிலும் வெளியிட்டனர். இந்தி நடிகர் அனில்கபூரின் மகள் சோனம் கபூர் என்பது…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – தேதியை மாற்ற கோரிக்கை..!!

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத்…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

அட ஆச்சரியமா இருக்கே!…. இதுதான் உலகிலேயே பெரிய வாழைப்பழமா?…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும். நமது நாட்டில் விளையும் வாழைப் பழங்கள் சராசரி உயரம் கொண்டவை ஆகும். ஆனால் பப்புவா நியூகினியா நாட்டில் விளையும் வாழைப்பழங்கள் தான் உலகிலேயே பெரிய பழமாகும்.…

Read more

1 இல்ல 2 இல்ல 60 குழந்தைகள்…. இந்த வயசுல இது உங்களுக்கு தேவைதானா தாத்தா?……!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 50 வயது நபருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்த்தில் வசித்து ஜான் முகமது கான் கில்ஜி. 50 வயதாகும் இவர் இதுவரை 3 திருமணம் செய்து உள்ளார்.…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

Other Story