நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.
இறந்தது என் கணவர் ஜெயக்குமார் அல்ல…. பரபரப்பை கிளப்பிய மனைவி…!!
Related Posts
BREAKING: மே மாத பொருள்களை ஜூன் மாதத்திலும் பெறலாம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து…
Read moreபள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more