12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்த பிறகு மாணவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெறலாம்.
12th முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more