இறந்தது என் கணவர் ஜெயக்குமார் அல்ல…. பரபரப்பை கிளப்பிய மனைவி…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமாரின் மகனிடம் DNA…

Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்….. DNA பரிசோதனைக்கு 8 பேர் ஆப்சென்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

Other Story