ஃபாஸ்ட் ஃபுட் பிரியரா நீங்கள்?… அப்போ உடனே இதை படிங்க… அரசு வச்ச ஆப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பாஸ்ட் புட் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பலரும் இதனை விரும்பி உண்பதால் பெரும்பாலான இடங்களில் உணவின் அழகு மற்றும் சுவையை அதிகரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த வரிசையில் தற்போது கோபி மஞ்சூரியனும்…

Read more

7 நாட்கள் தனிமை; அறிகுறி இருந்தால் பள்ளிக்கு செல்லாதீர்… மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

JN 1 கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிகுறிகள் இருந்தால்…

Read more

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு…. அதிக கவனம் தேவை…. மருத்துவர்கள் எச்சரிக்கை தகவல்…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயின் பரவல் அதிகரித்துள்.ளதாகவும் பரவும் முறைகளில் சில மாற்றங்கள் அடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர் அதாவது உலக அளவில் பாதிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் உடல் வருமான, ரத்த அழுத்தம், நீரிழிவு…

Read more

என்னது இது கூட போதை பொருளா?…. வொயிட்னரை போதைப் பொருளாக பயன்படுத்தும் இளைஞர்கள்…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

எழுத்துக்களை திருத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒயிட்னர் பொருளை போதைப் பொருளாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய போதைக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆவணங்கள் மற்றும் ஏடுகளில் தவறாக எழுதப்பட்டதை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் வோட்னரியில்…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

Other Story