கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண்டாபகுதி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் அங்கிருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHOCKING: கோர விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more