கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண்டாபகுதி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் அங்கிருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHOCKING: கோர விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
Related Posts
உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இன்னும் 4 நாட்கள் தான் டைம் …. உடனே வேலையை முடிங்க…..!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும்…
Read moreகார் விபத்தில் 4 யூடியூபர்கள் பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு லக்கி, சல்மான், ஷாருக், ஷாநவாஸ் ஆகிய இளைஞர்கள் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.…
Read more