விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்து அவரது சகோதரி அனைவரது பிரார்த்தனையும் ஆதரவும் தொடர்ந்து தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிந்தால் நிதி உதவி செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுயநினைவு இல்லாததால் தீவிர சிகிச்சையில் பிரபல நடிகை…. ஷாக் நியூஸ்…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more