தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்வுத்தாள் மறு கூட்டலுக்கு மாணவர்கள் மே 7 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுத்தேர்வு தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்கள்… மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!
நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…
Read moreதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read more