கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மே பத்தாம் தேதி வரை வெப்பநிலை நான்கு முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… அலெர்ட்..!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more