மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 முதல் 27 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் 20,000 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு https://ssc.gov.in என்ற இணையதளத்தில் மே 7 அதாவது இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.