மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்…. உதவி மின் பொறியாளர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடுகள் மற்றும் கடைகளின்…
Read more