மக்களே உஷார்….! வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி ரூ. 23 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் வசிக்கும் கோதை என்பவரது whatsapp எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி கோதை அதிலிருந்த லிங்கை…

Read more

Other Story