நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… கைதானவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது…
Read moreஇனி அபராதம் இல்லை…! குறைந்தபட்ச இருப்பு தொகை விதிமுறையை ரத்து செய்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை பெரிதும் பாதித்துவந்தது. இந்த நிலையில், கனரா வங்கியைத் தொடர்ந்து, மேலும் 5 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read more