“எனது நேரத்தை வீணடித்து விட்டாய்”…. மூதாட்டியை அடித்து உதைத்த திருடன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என…

Read more

Other Story