மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

225 சிறிய நகரங்களில் செயல்பாடுகளை நிறுத்திய சொமேட்டா நிறுவனம்… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர்…

Read more

“மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. அதிகாரிகள் வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…..!!!!!

நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

மின் இணைப்போடு ஆதாரை இணைக்க தடையில்லை…. வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15…

Read more

தமிழகத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. CM ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் CM ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு…

Read more

இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்”…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய்…

Read more

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வசமாக மாட்டிய நபர்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் பிரபல கூகுள் நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர், புனே நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை”.. இ.பி.எஸ் பேச்சு…!!!!!

ஈரோடு வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க இடைக்கால பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், காமராஜ், செங்கோட்டையன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : தமிழக அரசு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில்…

Read more

தி.மு.க சார்பில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக…

Read more

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுக்கடை…. இதுதான் திராவிட மாடல் அரசா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகிற மதுக்கடைகள் 24…

Read more

நாடாளுமன்ற தேர்தல்: “இந்தியாவிற்கே விடியல் வந்திடும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம்சுருதி திருமணத்தினை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை கொரட்டூரில் நடத்தி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தன் தந்தை கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், அவரது பேனா…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!

கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

விடுதலைப் புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் ? பரபரப்பு தகவல்!!

விடுதலைப் புலிகளின்  உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொட்டு அம்மானை இந்தியாவில் உளவு அமைப்பான RAW கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் பொட்டு அம்மான் வசித்து…

Read more

சென்னை சவுகார்பேட்டை கொள்ளை : ரூ 70 லட்சம் மீட்பு…. கொள்ளையரிடம் தொடர்ந்து விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூபாய் 1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூபாய் 70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை சவுகார்பேட்டையில் பட்டப் பகலில் 1 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் தங்கநகைக்கடை வியாபாரிகள் இருவர் ஆட்டோவில் சென்றபோது, அவர்களிடமிருந்து போலீஸ் என்று…

Read more

BIG BREAKING: பிரபாகரன் எங்கே ? பழ.நெடுமாறனை CBI விசாரிக்க முடிவு!!

உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை…

Read more

“கூகுள் அசிஸ்டன்ட் ரோபோட் கண்டுபிடிப்பு”…. அசத்திய புதுக்கோட்டை மாணவன்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு…

Read more

நான் வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டேனா…? இது என்னப்பா புது கதையா இருக்கு…. திருச்சி சூர்யா சிவா…!!!

பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நான் வரச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். நான்…

Read more

மதுரை மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்குள்…. சீக்கிரம் அந்த வேலையை தொடங்குங்க…. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பிச்….!!!!

வருடந்தோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப் பந்து கால்பந்து போட்டிகள் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

“சென்னை கடற்கரை- செங்கல்பட்டு”…. புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள்….‌ CMRL போட்டோ சூப்பர் பிளான்…!!!

சென்னை புறநகரில் தினசரி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலர் புறநகர் ரயில்களையே அதிக அளவில் விரும்புகிறார்கள். இதன் சராசரி கட்டணம் ரூ. 5 ஆகும். அதன்பிறகு தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில் வழித்தடத்தில் தினசரி…

Read more

சிவராத்திரி தினம்… உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு… முதல்- மந்திரி தகவல்…!!!!

வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “சிவஜோதி அர்ப்பணம் 2023” என்னும் திட்டத்தின்…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.50 முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

தபால் அலுவலக கிராம பாதுகாப்பு திட்டமானது மிகவும் பிரபலமானதாகும். இந்த திட்டத்தில் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் பெறுவார்கள். இதில் மிக முக்கிய விஷயம் என்னவெனில், நீங்கள் தினசரி 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். அதன்பின்…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

90 மணி நேரத்தில் 10,800 கி.மீ…. பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரசாணை விவகாரம் : ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

“அதானி குழும விவகாரம்”… எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்….!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போது எம்பி ராகுல் காந்தி அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறினார். அதோடு அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

அடக்கொடுமையே..! பசுக்களை ரயிலில் தள்ளி கொலை….. உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்…!!

24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள…

Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு புதுப்பிப்பு…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனிடையே உங்களது  ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அரசாங்கம் வழங்கும் பலன்களை பெற முடியாமல் போய்விடும் மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும்.…

Read more

ஈரோடு கிழக்கு: அதிமுக வாக்கு வங்கியில் திடீர் சிக்கல்…. தூது விட்ட எடப்பாடி… உடனே சரி செய்யணுமாம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நீதித்துறையில் புரட்சி”…. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி…!!!

டெல்லியில் தனியார் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி கலந்து கொண்டு பேசினார். அவர் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் புரட்சி தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தொழில்…

Read more

அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்கால ஆட்சி…. செங்கோட்டையன் பெருமிதம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய திருவண்ணாமலை ATM கொள்ளை…. கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

பிஎம் கிசான் திட்டம்: அவர்களுக்கெல்லாம் தவணைத் தொகை கிடைக்காது?…. இதோ முழு விபரம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டி உள்ள விவசாயிகளுக்கு மிகப் பெரிய நல்ல செய்தியை வழங்க இருக்கிறார். அதன்படி, ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய்.2000 வழங்க உள்ளார் பிரதமர். பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13வது…

Read more

“ஈரோடு கிழக்குக்கு மருமகனை அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்”…. காரணம் என்ன….? பரபரக்கும் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். எப்படியாவது அதிக வாக்கு வித்தியாசத்தில்…

Read more

ஈரோடு கிழக்கு: டெய்லி 300 பேர்…. ஒரே அசைன்மென்ட்… திமுகவை போட்டு தாக்கிய எடப்பாடி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார்…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

ஓபிஎஸ்ஸ பாஜக கழட்டி விட்டோமா…. நடந்தது இதுதான்…. ஹெச். ராஜா பதில்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், இரட்டை இலை சின்னத்திற்கான சிக்கல் என அனைத்து பிரச்னைகளும்…

Read more

“உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டார்”…. நடிகை ராக்கி சாவந்த் கணவர் மீது ஈரான் நாட்டுப் பெண் பரபரப்பு புகார்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் அதில் துரானி என்பவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் ராக்கி சாவந்த் தன்…

Read more

Other Story