சைலேந்திரபாபு-வை அனுமதிக்க முடியாது… NO… NO சொல்லி தமிழக அரசை கடுப்பாக்கிய ஆளுநர் ஆர்.என் ரவி…!!

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக…

Read more

TNPSC தலைவராக… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை…!!

TNPSC-யின்  தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி…

Read more

இனி மாணவர்களுடன் எனது பயணம் தொடரும்… சைலேந்திரபாபு…!!!

தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்த டி ஜி பி சைலேந்திர பாபு நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில், டிஜிபி சங்கர் ஜிவால்,…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய திருவண்ணாமலை ATM கொள்ளை…. கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

Other Story