TNPSC தலைவர்…! ”சைலேந்திரபாபு” பெயர் மீண்டும் நிராகரிப்பு; ஆளுநர் அறிவிப்பு..!!

டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் DGPயாக பணியாற்றி கடந்த மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கான கோப்புகள் எல்லாம் தமிழக அரசு ஆளுநர்…

Read more

TNPSC தலைவராக… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை…!!

TNPSC-யின்  தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி…

Read more

Other Story