மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

225 சிறிய நகரங்களில் உணவு விநியோக சேவை நிறுத்தம்…. Zomato வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

நம் நாட்டின் பிரபல உணவு விநியோக செயலியான சொமேட்டோவானது (Zomato), அதன் 3ஆம் காலாண்டுக்கான வருமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் நிறுவனம் ரூபாய்.346.6 கோடி நஷ்டமடைந்துள்ளது. இதனால் 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது…

Read more

“வங்கி ஊழியர்களின் பென்சன் உயர்வு தொடர்பான பிரச்சனை”…. மத்திய அரசின் பதில் இதுதான்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில்…

Read more

திருவாலங்காடு அருகே மின்சார ரயில் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் …

Read more

“தமிழக மாணவர்கள்- வட மாநிலத்தவர் இடையே கடும் மோதல்”…. கோவை கல்லூரியில் பெரும் பரபரப்பு…!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கேண்டினில் தினந்தோறும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உணவு அருந்துகிறார்கள். இங்கு 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநில…

Read more

“ஐய்யோ” என்னால் நம்ப முடியவில்லை…. ஷரத்தாவை பார்த்ததும் பிரதமர் சொன்ன வார்த்தை…. எதற்காக தெரியுமா?….!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

மாணவி முன் சீன் போட்ட இளைஞர்…. நொடியில் நேர்ந்த விபத்து…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள கல்லம்பலம் பகுதியில் வசித்து வருபவர் நோஃபால்(18). இவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் இவர் மீது போக்குவரத்துத்துறை சார்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 முறை…

Read more

“பிரபாகரனின் உடலை டிஎன்ஏ ஆய்வு செய்து நிரூபிக்க முடியுமா”….? முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் கேள்வி….!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை…

Read more

காதலர் தினம்: காதலர்களுக்கு எச்சரிக்கை…. சென்னை எத்திராஜ் கல்லூரியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு…!!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் மபி சிவசேனா காதலர் தினம் ஒரு பண்டிகையை கிடையாது. அதை கொண்டாட வேண்டாம். காதலர்களுக்கு நாங்கள்…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… இதை உடனே செய்யலனா விவசாயிகளுக்கு பணம் வராது… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வருடந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 13-வது தவணை தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 13-வது தவணைத் தொகையை விவசாயிகள் பெற…

Read more

கலெக்டர் சார்…! எங்க ஸ்கூல்ல ஒண்ணுமே சரியில்ல….. மழலை மொழியில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை….!!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஷபா ஹாதீயா என்ற மூன்று வயது பெண் குழந்தை கையில்…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்களே!…. வரி செலுத்தும் விதிகளில் பெரிய மாற்றம்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யிடம் இருந்து பெரிய தகவல் வெளியாகி இருக்கிறது. முன்பாக LIC-க்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இம்முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் LIC…

Read more

“தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்கள்”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் போன்றோர்…

Read more

அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்ப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியானது…

Read more

“ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் செந்தில் பாலாஜி”…. சைலன்ட் மோடில் திமுக அமைச்சர்கள்…. வெற்றிக்கு பலே வியூகம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் அமைச்சர்கள்…

Read more

அத பத்தி நீங்க பேசலாமா…? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!

பிரதமர் நரேந்திர மோடி திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி…

Read more

“சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு”…. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனை….!!!

சென்னையில் இன்று காலை முதல் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்…

Read more

“சபரிமலையில் விமான நிலையம் எப்போது வரும்”…. மத்திய அமைச்சர் வி.கே சிங் விளக்கம்…!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான…

Read more

சினிமா பிரபலங்களை சந்தித்த பிரதமர் மோடி…. காரணம் என்ன?… வெளியான புகைப்படம்….!!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

“பட்டினியால் இருவர் மரணம்”…. என் மனம் ரணமாகிறது…. வேதனையின் உச்சத்தில் விஜயகாந்த்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் உணவு சாப்பிடாமல் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெரும் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோபிசெட்டிபாளையத்தில் பசியால் 2 பேர் உயிரிழந்ததை நினைத்து என் மனம் ரணமாகிறது.…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் “ரெய்டு”… பெரும் பரபரப்பு….!!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களிலும், காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

Read more

#RIP: ஓவியர் லலிதா லஜ்மி காலமானார்…. பெரும் சோகம்…!!

ஓவியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட லலிதா லஜ்மி (90) காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். ‘தாரே ஜமீன் பர்’…

Read more

இன்று காதலர்களை தொந்தரவு செய்தால்…. கைது தான் பாத்துக்கோங்க…. காவல்துறை அதிரடி…!!

 இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை…

Read more

டாஸ்மாக் ல் ஓங்கி ஒலித்த குரல்! குடிகாரர்களே மனம் திரும்புங்க… முடியலையா இதை வாங்கிங்கோங்க!

ஐயா யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு புலம்பல்? யாருக்கு சண்டை? யாருக்கு காரணம் இல்லாத காயங்கள்? யாருக்கு கண் கலங்கும் கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்தில் தவிர்ப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தையும் நாடு கடத்தும் நாடு. நீங்க குடிக்கிறதுனால உங்களுக்கு மட்டும்…

Read more

மேற்குவங்க முன்னாள் அமைச்சருக்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மேற்கு வங்க அமைச்சரும் முன்னாள் வங்காள நடிகருமான பாபுல் சுப்ரியோவுக்கு திங்கள்கிழமை அன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு…

Read more

கைப்புள்ள வண்டிலதான் போவோம்! ஊர்சுற்ற அடம்பிடிக்கும் பிரெஞ்சுகாரர்கள்!!

புதுச்சேரி மாநிலத்தை ட்ரை சைக்கிளிங் மூலம் சுற்றி பார்க்கும் பிரென்ச் குடும்பத்தின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள பிரென்ச் குடும்பம் ஒன்று…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் மறைமுக கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார்…

Read more

அடடே சூப்பர்…. சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்தியேக செயலி அறிமுகம்…. உடனே டவுன்லோட் பண்ணுங்க….!!!!

சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு பிரத்தியேக கைபேசி செயலி ஒன்றை சென்னை எம் வி சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலியின் மூலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதங்களில் ஏற்படும்…

Read more

ஹஜ் பயணம் செல்ல மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள…

Read more

PF கணக்கை மற்றொரு நிறுவனத்திற்கு…. ஆன்லைன் மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ…….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் pf கணக்கு தொடங்கப்படுகிறது. அதில் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த தொகைக்கு அரசு தரப்பில் இருந்து வட்டியும் வழங்கப்படும். சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் பிஎப்…

Read more

தமிழகத்தில் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு இனி பள்ளிகளிலேயே….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும்.…

Read more

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? இன்று இவர்களுக்கான டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது இந்நிலையில் பிப்.22- 28ம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம்…

Read more

ATM கொள்ளை: 6 காவலர்கள் பணியிட மாற்றம்….அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

ஜி-20 குறும்பட போட்டி…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில்…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. இன்று (பிப்…14) காலை 11 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் இன்று பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்று  பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

சென்னையில் இன்று (பிப்..14) குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

எஸ்.பி.ஐ வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன் என்ன..? இதோ முழு விவரம்..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த வங்கி அரசால் நடத்தப்படுவது மட்டுமல்லாமல் அரசின் வரவு செலவு கணக்குகளும் இந்த வங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வங்கியில் பல்வேறு…

Read more

திடீர் எச்சரிக்கை! குளிரில் தப்பித்தவர்களுக்கு கொடூர கோடை வெப்பம் காத்திருக்கு!!

நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாகவுள்ள திட்ட அலுவலர் பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வருகிற 23ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். பணி-திட்ட அலுவலர்,…

Read more

Other Story