“இனி கட்டடச் சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி பெறலாம்”… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக அரசு கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற வசதிகளை பெறலாம் என அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு கட்டட முடிவு சான்று அவசியம் என்பதால்…

Read more

இந்த பட்ஜெட் போலியானது…. “முன்னாள் முதலமைச்சர் காதில் பூ”…. வினோதமான போராட்டம்….!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அப்போது கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என பசவராஜ் பொம்மை…

Read more

“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…

Read more

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோவில் பயணிக்கலாம்?…. அரசு புதிய அதிரடி….!!!!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட அனைத்திலுமே ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளும் முறையானது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை போக்குவரத்துக் குழுமம் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செயல்படுத்துவதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

விரைவில் ஷீரடியில் இரவு விமான சேவை?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மகாராஷ்டிரா ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஷீரடி விமான நிலையத்தில் இரவு வேளைகளில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் எந்த பகுதியிலுள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்…

Read more

விமான போக்குவரத்து வரலாற்றில் மைல்கல்… 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ஆர்டர்… வெளியான தகவல்..!!!!

டாட்டா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கியது. தற்போது ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 840 விமானங்களை வாங்க டாட்டா குழுமம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

“கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என அவர்…

Read more

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்… ரிக்ட்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு… வெளியான தகவல்…!!!!!

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 3.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால்…

Read more

மாற்றம் செய்யப்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடல் தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை…

Read more

“தேமுதிக இருந்திருந்தால் அதிமுக கண்டிப்பாக ஜெயித்திருக்கும்”…. அடித்து சொல்லும் சதீஷ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

Read more

வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை…. 19 நாள் போராட்டத்திற்கு பின் நடந்த அதிசயம்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!!

தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 19…

Read more

“இறுதி போரில் பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பினார்”…. பரபரப்பு தகவலை சொன்ன திருச்சி வேலுச்சாமி….!!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more

இந்தியாவில் உள்ள டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்கட் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் twitter நிறுவனத்தில் இருந்து பெருவாரியான ஊழியர்களை பணி நீக்கம் செய்து…

Read more

கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

செம சூப்பர்…. ரூ. 50,000 வருமானம்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு… அசத்தல் தகவலை சொன்ன மத்திய அரசு…!!!!

தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட…

Read more

கோட்டைக்கு பறந்த புகார்…. டென்ஷனில் முதல்வர் ஸ்டாலின்…. முக்கிய அமைச்சரின் துறையில் அப்படி ஒரு சம்பவம்?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் நடைபெறும் துறை வாரியான ஆலோசனை கூட்டத்தில்  அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றில் சுனக்கம் ஏற்படக் கூடாது என அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முக்கிய நபர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு…

Read more

“ரயில் பயணத்தில் உங்களுக்கு தெரியாத சீக்ரெட்”… பொதுப் பெட்டிகள் நடுவில் வைக்கப்படாதது ஏன்….? இதோ சில தகவல்கள்…!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் பயணிகள் விரும்புவார்கள். அதன் பிறகு வழக்கமாக ரயிலில் பொதுப்பெட்டிகளில் கூட்டம் அதிக அளவு காணப்படும். இந்த பெட்டிகளில் பயணம் செய்ய…

Read more

“முதல்வரின் காலை உணவு திட்டம்”…. நேரில் ஆய்வு செய்து மாணவர்களோடு காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலத்தில் உள்ள நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை…

Read more

“ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”… நம்பிக்கை தெரிவித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு…

Read more

வேலை செய்தது போதும்…. வீட்டுக்கு கிளம்புங்க…! இனி கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டாம்…!!!

ஷிப்ட் டைம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் வித்தியாசமான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில்  இந்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தானாகவே Shut Down செய்துகொள்ளும் வசதி அறிமுகம்…

Read more

ஸ்டாலின் கிட்ட மறக்காம…. பாக்கி பணம் ரூ.4,000 கேட்டு வாங்குங்க…. EPS சாடல்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்க…

Read more

மண்புழு மாதிரி ஊர்ந்து போனீங்களே அதுதான் ஆண்மையா…? வீரமா…? கனிமொழி காட்டம்..!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேற்றுவரை சுமூகமாகதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய பேச்சு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆம்பளையா இருந்தா” என்று அவர் கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும் பேசு பொருளாக…

Read more

ஈரோடு கிழக்கில் கவனம் ஈர்க்கும் சுயேட்சை வேட்பாளர்…. திமுக, அதிமுகவுக்கே டப் கொடுக்குறாரே…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில்…

Read more

அவசரம்! உடனே லீவு எடுக்கும் ஆசிரியர்களின்….. லிஸ்ட் அனுப்பும்படி அரசு உத்தரவு….!!!

அரசு பள்ளிகளில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், லீவ் எடுத்து,  தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிவதால் அரசு பள்ளிகளில் சிலபஸ் முடிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு வந்தது. இதனால்,…

Read more

சதுரகிரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு…. பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா…

Read more

பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பாஜக பேச்சை நாங்க கேட்கமாட்டோம்.. கிறிஸ்தவர்கள் மத்தியில் வாக்குசேகரித்த EPS!

கூட்டணி வைத்தோம் என்பதற்காக பாஜக சொல்வதை ஒரு போதும் கேட்க மாட்டோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வில்லரசம்பட்டியில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு…

Read more

“உங்கள் ஷிஃப்ட் முடிந்தது, வீட்டுக்கு போகலாம்” தானாக SHUTDOWN ஆகும் கணினி!! ஐடி நிறுவனத்தின் அசத்தல்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

  • February 17, 2023
இந்த மாவட்டத்தில் மார்ச்-4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…. முக்கிய அறிவிப்பு…!!

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் மார்ச்…

Read more

புது வீடு வாங்க நினைப்போருக்கு…. சென்னையில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை…. மறக்காம போங்க…!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை, வணிக கண்காட்சியை இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற இன்று முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக 15 வது ஆண்டு…

Read more

இன்று முதல் இலவசம் மக்களே…!! தாஜ்மஹாலை நல்லா சுத்தி பாருங்க…. சூப்பரான அறிவிப்பு…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள்…

Read more

தங்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்…! சோகம்…!!!

முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக்…

Read more

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்& நடத்துனர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்…

Read more

Breaking: திருமண உதவித் தொகை உயர்த்தப்பட்டது… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழ்நாட்டு கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித் தொகையைஇலவச 20,000இல் இருந்து 50,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை.…

Read more

அண்ணாமலையார் தேர் போல உருவாகும் நித்தியானந்தா ஆசிரம தேர்… வெளியான தகவல்…!!!!

நித்தியானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இருந்த அவரது ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு பிடதியில்…

Read more

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்… இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன…? விஜயபாஸ்கர் கேள்வி..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு…

Read more

பேனா நினைவுச் சின்னம் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலில் வேண்டாம்…? அன்புமணி ராமதாஸ் ஆலோசனை…!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, சேலம் விமான நிலைய விரிவாக்க…

Read more

நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கை உணர வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

“கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதில்…

Read more

அடக்கடவுளே… ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள் மீட்பு… தென்னக ரயில்வே தகவல்…!!!!

தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு…

Read more

UPI செயலிகளுக்கு சிக்கல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியானது அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்ட 32 UPI செயலிகளுக்கு லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற PAYTM-மின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் லைசன்ஸ் பெறும் வரை புதிய வாடிக்கையாளரை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

“10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை”…. இந்தியாவுக்கு பெருமையான தருணம்…..!!!!!

அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777 9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737 MAX அகலம் குறைவான விமானங்களை ஏர் இந்தியா வாங்குகிறது. இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர்…

Read more

தீக்குச்சியுடன் விளையாடிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் அனந்பூர் கிராமத்தில் 4 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் வீட்டின் பின்புறம் தீப்பெட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் கால்நடைக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோலுக்கு தீ வைத்துள்ளான். இதனால்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. இதற்காக தான் கூட்டணி?…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ராணுவ வீரர் கொலை வழக்கு: வதந்திகளை பரப்பாதீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி…!!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும்…

Read more

Tripura Assembly Election 2023 : மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம்..!!

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.…

Read more

அடேங்கப்பா….! ரூ.11.41 கோடி மின்கட்டணமா…? இணையத்தில் வைரலாகும் மின்கட்டண ரசீது…!!!

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொத்தப்பள்ளி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, கடந்த ஜனவரி மாதத்திற்கு .11.41 கோடிரூபாய்  மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது இயந்திரக்கோளாறு…

Read more

Other Story