6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!
பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…
Read more