ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை….. மத்திய அரசு அதிரடி…!!!

இந்திய ரயில்வேயானது ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் நேரடி பயனாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1…

Read more

அக்னி வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு…

Read more

அக்னி வீரர்களுக்கு துணை ராணுவத்தில் முன்னுரிமை…. வெளியான அறிவிப்பு….!!!!!

அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில்…

Read more

மாற்றம் செய்யப்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடல் தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை…

Read more

Other Story