“இறுதி போரில் பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பினார்”…. பரபரப்பு தகவலை சொன்ன திருச்சி வேலுச்சாமி….!!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more