தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களே….. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்…!!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு அதிகரிப்பை மனதிற்கொண்டு, நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கல்வித்துறைக்காக இதுவரை 57 திட்டங்களை செயல்படுத்தி…

Read more

அரசுப்பள்ளி ஆசிரியர்களே…! கோரிக்கைகளை பதிவு செய்ய…. உங்க கையிலேயே வந்துவிட்டது சூப்பர் வசதி…!!

உள்ளடக்கிய கல்வித் திட்ட இலச்சினை மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான “நலம் நாடி” செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்து வைத்து, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும்…

Read more

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம்…. ஜனவரி-31 க்குள் இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கு அரசு கல்வி கட்டணம் வழங்கி…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு பணியிட மாறுதல் போன்றவற்றிற்காக கலந்தாய்வு நடத்தப்படும் . தகுதி பெற்ற ஆசிரியர்களுடைய விவரங்கள் எமிஸ்  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பிப்பார்கள். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு…

Read more

அவசரம்! உடனே லீவு எடுக்கும் ஆசிரியர்களின்….. லிஸ்ட் அனுப்பும்படி அரசு உத்தரவு….!!!

அரசு பள்ளிகளில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், லீவ் எடுத்து,  தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிவதால் அரசு பள்ளிகளில் சிலபஸ் முடிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு வந்தது. இதனால்,…

Read more

Other Story