அரசுப்பள்ளி ஆசிரியர்களே…! கோரிக்கைகளை பதிவு செய்ய…. உங்க கையிலேயே வந்துவிட்டது சூப்பர் வசதி…!!
உள்ளடக்கிய கல்வித் திட்ட இலச்சினை மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான “நலம் நாடி” செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்து வைத்து, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும்…
Read more