பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி…

Read more

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல்- கற்பித்தல்”…. மாநில அரசுகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும்…

Read more

டிவிட்டருக்கு என்னாச்சு..! இந்தியாவில் உள்ள அலுவலகங்கள் திடீர் மூடல்!!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள்…!!!!

இந்தியாவிலேயே இளநிலை மருத்துவ படிப்பில் அதிக எம் பி பி எஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றது. நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய…

Read more

சென்னை நகருக்குள் வரும் அரசு பேருந்துகள் இனி…. போக்குவரத்து துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய…

Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்…. மார்ச் 6 முதல் மீண்டும் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன்…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மன்னார் புரத்தை சேர்ந்த எல்பின் என்ற நிதி நிறுவனம் சென்னை,…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருவண்ணாமலை: கலசப்பாக்கம், நல்லவன் பாளையம் மின் நிலையத்தில் இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த மின் நிறுத்தம் தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர்,…

Read more

சென்னையை போலவே மதுரையிலும்….. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு இ-டெண்டர் வெளியீடு….!!!!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே மதுரையிலும் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு…

Read more

கால் தடுமாறி வாஷிங் மிஷினில் விழுந்த குழந்தை…. 19 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயம்….!!!!

டெல்லியில் வாஷிங் மிஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் கிடைத்துள்ளது. தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொண்டிருந்தபோது அவரின் குழந்தை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை…

Read more

அடடே இது நல்லா இருக்கே…. புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமாக வரவேற்பு கொடுத்த மாமியார் வீட்டார்…. வைரலாகும் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளைக்கு வித்தியாசமான வரவேற்பு அளித்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமண வீட்டிற்கு வந்த அனைத்து சொந்த பந்தங்கள் முன்னிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரின் மாமியார்…

Read more

15 நாட்களுக்கு இதை செய்ய வேண்டும்…. தமிழ்நாடு மின்வாரியம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

மின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் உடனே அகற்ற வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், மின் கம்பங்களில் கேபிள் டிவியின் வயர்கள், விளம்பர…

Read more

உங்க பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலா….? உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

பொதுத்தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரெண்டாம்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 24, 25ம் தேதிகளில் காங். வேட்பாளரை…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க…. பிப்ரவரி 28 கடைசி நாள் …..!!!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுறி மையம் சார்பாக  பிப்ரவரி 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி…

Read more

விவசாயிகளுக்கு நல்ல செய்தி…. மத்திய அரசின் இந்த திட்டத்தில்…. ரூ.50,000 வரை பணம் கிடைக்கும்….!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது.  இதேபோல், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் கொண்டு…

Read more

SSC-யில் 11,409 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் அறிவிப்பு..!!

அரசு  பணியாளர் தேர்வாணையம், அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு தற்போது மகிழ்ச்சியுண செய்தியை வழங்கியுள்ளது. அதாவது 11,409 காலிப்பணியிடங்களுக்கு (எம்டிஎஸ்-10,880, ஹவால்தார்-529) விண்ணப்பிக்கும் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இதற்கான காலக்கெடு இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 வரை கட்டணம்…

Read more

வந்தது ஆப்பு..! ரயில் மீது கல் எறிந்தால் சிறை தண்டனை…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு..!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா…

Read more

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது…

Read more

பணம் வாங்கிக்கொண்டு பல பேருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேபி முனுசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி…!!!!

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கே.பி.முனுசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொளத்தூர்…

Read more

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட பேரன்… பாட்டி செய்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுக்கள்…!!!!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஹருகேரியில் சச்சின் (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களாக சிறுநீர் கோளாறு பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துள்ளது. இதனால்…

Read more

CUET நுழைவு தேர்வு… 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் விலக்கு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!!!

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருந்தால்…

Read more

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக இருக்கும் பன்முக உதவியாளர் ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கணினி வழி தேர்வு…

Read more

உ.பி முதல்வர் வீட்டின் முன் வெடிகுண்டு?…. போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த தகவல் போலியானது எனவும் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டை…

Read more

இனி பார்சல் உணவுக்கு சேவை வரி கிடையாது….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

உணவுப் பொருட்களை பார்சலில் விற்பனை செய்யும்போது அதற்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி ஆணையத்திற்கு எதிராக ஹல்திராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உணவு பார்சல் வழங்குவதை பொருள்…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்… முதலமைச்சர் ரங்கசாமி உறுதி…!!!

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடி செலவில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆரியபாளையம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி செலவில் பாலம் மேம்பாலம் கட்டும் பணி…

Read more

கர்நாடகா பட்ஜெட் கூட்டத்தொடர்… காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டம்…!!!!!

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா காதில் பூ வைத்துக்கொண்டு சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். அதேபோல்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

பிபிசி அலுவலகத்தில் சோதனை ஏன்?…. வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்….. வருமானவரித்துறை விளக்கம்..!!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில்…

Read more

பாட்டிலில் பால் விற்பனை?…. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்…..!!!!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய…

Read more

எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்.,27ம் தேதி வரை நீட்டிப்பு..!!

எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. அதன்படி காலியாக உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன்…

Read more

SHOCK: ஸ்கூட்டியின் விலையை விட நம்பர் பிளேட் விலை இவ்வளவா?…. புலம்பும் நெட்டிசன்கள்….!!!!

புதியதாக வாகனங்கள் வாங்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியான வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறி விட்டது. இது போன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி (அ) விவிஐபி எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலபிரதேசம் மாநிலத்தில் 1 ஸ்கூட்டியின் விஐபி நம்பர்பிளேட்…

Read more

யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி…. யார் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

YouTube நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சென்ற 2014-ம் வருடம் முதல் சூசன் வோஜ்சிக்கி YouTube தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்படி கடந்த 9 வருடங்களாக YouTube…

Read more

இனி கட்டட முடிவு சான்று இல்லாமலேயே இந்த வசதிகளை பெறலாம் – நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு..!!

கட்டட முடிவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டட முடிவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு, வசதி அதேபோல குடிநீர் குழாய் வசதி,…

Read more

வடமாநில பாட்டாளிகள் மீது வன்மத்தை விதைப்பதா?…. இயக்குனர் நவீன் டுவிட்….!!!!!

நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை அடி வெளுப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குனர் நவீன் கூறியதாவது “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கில் இருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட…

Read more

இடஒதுக்கீடு குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி சர்ச்சை பேச்சு…. குவியும் கண்டனங்கள்…..!!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று(பிப்,.17) ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இந்த படம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி பற்றி பேசியுள்ளது. இதற்கிடையில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. மக்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய வேட்பாளர்?…. பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“அதானி குழும மோசடி விவகாரத்தை விசாரிக்க தனி குழு”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி”…. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் பசுவராஜ் பொம்மை பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் புதிதாக பிரம்மாண்டமான ராமர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட பெண்கள்… பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு…

Read more

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு… இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்….!!!!

கோவையில் இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69 -ஆவது வருடாந்திர கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட இருதய அறுவை…

Read more

“பிரதமர் மோடி போலத்தான் திமுக அமைச்சர்களும்”…. அதிமுகவுக்கு கே.எஸ் அழகிரி பதிலடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கேஎஸ் தென்னரசு ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார். நாம்…

Read more

“ஆதாரில் சாட்பாட் சேவைகள்”… இனி இதெல்லாம் ஈஸி தெரிஞ்சுக்கலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

பகீர்..! மனைவியுடன் சிறையில் ஒன்றாக வசித்த எம்எல்ஏ…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு…

Read more

Other Story