மத்திய அரசு தொடங்கும் புதிய ஓடிடி தளம்…. வெளியான தகவல்…!!!

பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகள் அடங்கிய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டிற்கு தனிக் கல்விக் கொள்கை….! CM ஸ்டாலின் உத்தரவு…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!!

தமிழகத்திற்கென தனியாக கல்விக் கொள்கை வகுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக  அமைச்சர் பொன்முடி கூறினார். இதுபற்றி  பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும்.…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

பென்சில், ஷார்ப்னர் விலை குறைகிறது….. மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.1201 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி நிதியில் இருந்து இல்லாமல், மத்திய அரசு நிதி ஆதாரங்களில் இருந்து…

Read more

இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…

Read more

“அதானி குழுமத்தின் மீது மற்றொரு முறைகேடு புகார்”…. ஹிண்டன்பர்கை தொடர்ந்து போர்பஸ் நிறுவனம் அறிக்கை…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குகள் முறை கேட்டில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை   ஏற்படுத்திய நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை‌ எட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்பஸ் நிறுவனமும் அதன் குழுமம் பங்கு முறையிட்டில்…

Read more

அடடே! இது வேற லெவல்…. ஈரோடு கிழக்கில் பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள்…

Read more

மதிய உணவில் மிஸ் ஆன லெக் பீஸ்… தனி அறையில் வைத்து ஆசிரியரை பூட்டிய மாணவர்கள்… பெரும் பரபரப்பு….!!!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவின் மால்டோவில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அம்ரிதி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் வழங்கப்படும் கோழியின் கால் மற்றும் சதை பகுதிகளை ஆசிரியர் வைத்துக்கொண்டு மற்ற எலும்பு…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“உங்களுடைய இரங்கல் கடிதம் எனக்கு தைரியத்தை கொடுக்குது”… -பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய…

Read more

“கனிமொழி எம்பி ஜோசியம் சொல்கிறார்”… மீண்டும் அதே ஜெயிலுக்கு போக போறாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

“21 மாதம் ஆகிட்டு”…. திமுக அமைச்சர்களிடம் ரூ. 23,100-ஐ கேளுங்கள்…. அப்படியாவது கொடுக்கட்டும்… இபிஎஸ் அதிரடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ. 2 கோடி போதாதா…? ரூ. 79 கோடியை இதுக்கு கொடுக்கலாமே…. புது ஐடியா கொடுக்கும் இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“அடைத்து வைத்தால் மட்டும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியுமா”?…. ஈரோடு கிழக்கில் இபிஎஸ் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“ஆசிரியர்கள் பணி நிரவல்”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை…

Read more

“ரவுடி TO ஜோக்கர்”…. வேற மாதிரி மாறிய வரிச்சூர் செல்வம்…. இப்ப வாழ்க்கை இப்படித்தான்… கலகல பேட்டி….!!!

மதுரையில் பிரபலமான ரவுடியாக இருந்தவர் வரிச்சூர் செல்வம். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என போலீஸ் ஸ்டேஷனில் இல்லாத வழக்குகளே கிடையாது. ஒரு கட்டத்தில் இவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ள முடிவு செய்துவிட்ட நிலையில் அதன் பிறகு தான்…

Read more

SBI வாடிக்கையாளர்களே…! இனி கொண்டாட்டம்தான்…. என்னனு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!!

பண வீக்கத்தால் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தினை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ-யின் தனிநபர்…

Read more

வில் அம்பு சின்னம் திருட்டு…. சரியான பாடம் கற்றுத்தரணும்…. உத்தவ் தாக்கரே ஸ்பீச்….!!!!

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில்…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

“நான் சாக போறேன்”… கடலைமிட்டாய் வியாபாரி போட்ட டுவிட்…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

மராட்டிய மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரில் வசித்து வரும் 24 வயது இளைஞர் புறநகர் ரயிலில் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டு உள்ளது. இதனால்…

Read more

டெல்லி இளம்பெண் கொலை… ஐந்து பேர் கைது… அதிர்ச்சி பின்னணி….!!!!

அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள்…

Read more

ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

திராவிட மாடல் ஆட்சியில் இலக்கு பெரிது, அதனால் முயற்சியும் பெரிது… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால் முயற்சியும் பெரிதாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் ரியல் எஸ்டேட் துறை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இப்படியும் உணவு ஆர்டர் செய்யலாம்?…. வெளியான அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்காக பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக உணவு டெலிவரி செய்தல். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் ருசியான மற்றும் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என விருப்பப்பட்டால் தற்போது நீங்கள்…

Read more

கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்… தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!!!

மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் விளம்பர பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால்…

Read more

விரைவில் புது பிரத்யேக OTT தளம் அறிமுகம்…. மத்திய அரசு போட்ட பிளான்…..!!!!!

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் உள் கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக பார்வையாளர்களை புதுப்பிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை காண, அதற்குரிய பிரத்யேக OTT தளத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிராட்காஸ்ட்…

Read more

ITR தாக்கல் செய்பவர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். ITR தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி வருடந்தோறும் ஜூலை-31 ஆக இருக்கும். எனினும் கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

அடடே சூப்பர்…. இனி மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை?…. அரசு புதிய அதிரடி….!!!!

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம்…. தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த நபர் தொழிலாளர்களிடம் தமிழில் சில கேள்விகளை கேட்பது போலவும் அவர்கள் பதிலளிக்காத போது அவர்களை தாக்குவதும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12…

Read more

#BREAKING : கொரோனா ஊரடங்கு – பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் (25.03.2020 முதல்  30.06.2020…

Read more

“இனி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்”…. நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய்…

Read more

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 13-வது தவணைத்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே செல்கிறது. எனினும் இப்போது இந்த தவணையில் ரூ.2000 விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணம் வரப்போகுது”…. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு….!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வருமானம் என்பது உத்திரவாதம். இந்த…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.300?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது.…

Read more

“மனித கழிவு முடியில் இருந்து கூட வருமானம் வரும்”…. எப்படி தெரியுமா….? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து வருகிறார்கள். ஒரு சாதாரண தலைமுடியை வைத்துக் கூட தொழில் தொடங்கி அதிக அளவு லாபம் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் கடைக்கு சென்று முடி வெட்டும்போது முடி திருத்தும் நபர் உங்களிடமிருந்து முடி…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்!…. வெறும் 5 நாட்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை…

Read more

“இனி மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது”…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மாநிலங்களுக்கு இனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு,…

Read more

PPF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வரும் மார்ச் 31 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில்…

Read more

“இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு”…. சென்னையில் மொழி பாதுகாப்புகாண தென்னிந்திய மாநாடு…..!!!!

ஒன்றிய அரசாங்கம் 37-வது பாராளுமன்ற அலுவல் கூட்டத்தை நடைபெற்று நடத்தியது. இந்த கூட்டத்தின் போது ஒன்றிய அரசு இந்தி மொழியை நாட்டின் ஒரே அலுவல் மொழி மற்றும் பயிற்று மொழியாக முடிவு செய்து அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு அகில…

Read more

எடப்பாடியரே யார் ஆம்பளை..? மரண கலாய் கலாய்த்த அழகிரி..!!

அதானி அசுர வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்பதை மறைக்க முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உத்தம்குமார்…

Read more

மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

Other Story