தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும்….. குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை.!!

தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவக திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி…

Read more

சட்டம் ஒழுங்கு….. மாதந்தோறும் கூட்டம் நடத்தி….. தமிழக காவல்துறை இதையேல்லாம் செய்ய வேண்டும்…. முதல்வர் முக. ஸ்டாலின்..!!

சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழக காவல்துறை இதையேல்லாம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று 11.07. 2023 தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது”…. அடித்து சொல்லும் அமைச்சர் எ.வ.வேலு…!!!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான்…

Read more

அடுத்தடுத்து படுகொலைகள்… கமிஷன் கலெக்ஷன்ல காட்டுற ஆர்வத்தை சட்டம் ஒழுங்குல காட்டுங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை…

Read more

இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?…. இபிஎஸ் சரமாரி கேள்வி…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

“ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போனது உத்திரப்பிரதேசம்”…. பிரதமர் மோடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

#BREAKING : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீப காலமாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் தற்பொழுது…

Read more

Other Story