தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும்….. குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை.!!
தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவக திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி…
Read more