“இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” 11:00 மணிக்கு பேச்சு வார்த்தை…. அன்பில் மகேஷ் சொல்லப்போற பதில் என்ன….? எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்….!!
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையிலும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த ஆசிரியர்களுடன் இன்று ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை…
Read more