“இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” 11:00 மணிக்கு பேச்சு வார்த்தை…. அன்பில் மகேஷ் சொல்லப்போற பதில் என்ன….? எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்….!!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையிலும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த ஆசிரியர்களுடன் இன்று ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை…

Read more

Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்…! ‌

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது அவருக்கு திடீரென உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அமைந்த கரையில் அமைந்துள்ள பில்ரோத் மருத்துவமனையில்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை  தொடஙகி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த…

Read more

அடடே! இது வேற லெவல்…. ஈரோடு கிழக்கில் பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள்…

Read more

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் கண்டிப்பாக எங்களுக்கு தான்”…. அடித்து சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரத சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியேற்றினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில்…

Read more

Other Story