அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை தொடஙகி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த…
Read more