வாக்குரிமை என்பது நம் தலையெழுத்தை மாற்றப் போகும் ஆயுதம்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20 நாட்களாகத் தமிழகத்தையே அதிரவைத்த தேர்தல் பிரச்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 234 தொகுதிகளில் 4,000-க்கும் மேற்பட்ட…
Read more