தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மதிப்பீட்டுக்குரிய ஆசிரியர்களை தவறாமல் பணிக்கு அனுப்ப வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே உஷார்… வேகமாக பரவுகிறது…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!
இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும்…
Read moreகாய்கறிகளின் விலை குறைந்தது…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெயில் தணிந்து பல இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அஅதனால் தொடர் கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் கடந்த சில…
Read more