தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மதிப்பீட்டுக்குரிய ஆசிரியர்களை தவறாமல் பணிக்கு அனுப்ப வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more