மேடையில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்…. மதவாதமா? திராவிட மாடலா?… தமிழக மண்ணில் மதவெறிக்கு ‘நோ என்ட்ரி’… வைரலாகும் முதல்வரின் மாஸ் ஸ்பீச் வீடியோ…!!!

தமிழகத்தில் மதவெறியைத் தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சக்திகளுக்குத் திராவிட மாடல் ஆட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும்…

Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?…. ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி…!!!

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும்…

Read more

அயலி பார்த்தேன்… எல்லோரும் கல்விப் பயிலும் வாய்ப்பை உருவாக்கியது திராவிட மாடல்தான்… அமைச்சர் பேச்சு…!!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் விழாவில் பேசி அமைச்சர் கூறியதாவது, வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வரும்…

Read more

திராவிட மாடல் ஆட்சியில் இலக்கு பெரிது, அதனால் முயற்சியும் பெரிது… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால் முயற்சியும் பெரிதாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் ரியல் எஸ்டேட் துறை…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

திராவிட மாடலில் “மாடல்” என்பதற்கு அர்த்தம் என்ன?… நீதிபதிகள் சரமாரி கேள்வி….!!!!

தமிழக அரசாணையை கடைபிடிக்காமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன..? என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்…

Read more

Other Story