அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!

அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1000-ல் இருந்து 1400-ஆக உயர்த்தப்படும் எனவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

Other Story