அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1000-ல் இருந்து 1400-ஆக உயர்த்தப்படும் எனவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை ரூபாய் 1,100ல் இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more