அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1000-ல் இருந்து 1400-ஆக உயர்த்தப்படும் எனவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை ரூபாய் 1,100ல் இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more