திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு, விஏஓ படுகொலை போன்றவை நடக்கும் போது தமிழ்நாடு எப்படி அமைதி பூங்காவாகும் என ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?…. ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி…!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more