தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?…. ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி…!!!

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும்…

Read more

Other Story