திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு, விஏஓ படுகொலை போன்றவை நடக்கும் போது தமிழ்நாடு எப்படி அமைதி பூங்காவாகும் என ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?…. ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more