யாரும் கவலைப்படாதீங்க! பென்சில், ஷார்ப்னர் GST குறைப்பு!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சர் கலந்து…

Read more

நீட் தேர்வுக்கு புதிய ஆப்பு! தமிழக அரசின் Master Plan!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில்…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி… பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எச்சரிக்கை…!!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு கான பொது தேர்வு கடந்த 15 -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.…

Read more

அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு… பெரும் பரபரப்பு…!!!!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால்…

Read more

புதுச்சேரி – பெங்களூர் விமான சேவை மீண்டும் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி…

Read more

நெட்வொர்க் நிறுவனங்கள் இதை செய்தே ஆக வேண்டும்…? ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதேபோல் தரமான சேவையை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன்…

Read more

“பார்சல் உணவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது”.. மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!!

பார்சல் சேவைகளுக்கு 23 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தும் படி ஹல்திராம் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து ஹல்திராம் நிறுவன சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு  தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தாக்கல்…

Read more

விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை பஸ் நிலையங்கள்… அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவு..!!!!

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து…

Read more

இந்தியாவை திருப்பிப்பார்க்கவைத்த ட்வீட்.. கடலைமிட்டாய் வியாபாரி போட்ட அதிர்ச்சி..!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யப் போவதாக கடலை மிட்டாய் வியாபாரி ட்விட் செய்த நிலையில் அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த இளைஞர் புறநகர் ரயிலில்…

Read more

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

2 நாள் பயணமாக குடியரசு தலைவரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தில் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரலாக…

Read more

“செல்போனில் தொடர் வீடியோ கேம்”… பார்வை குறைபாடால் மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு…

Read more

இந்தியாவில் 79 % பேர் முட்டாள்களா..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

இந்தியாவில் 79 சதவீதம் பேர் இன்ஃப்ளூயன்ஸ்சர்களின் விளம்பரங்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாக செல்போன்கள் மாறி உள்ளது. குண்டூசி முதற்கொண்டு அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலம் கிடைப்பதால் அனைத்து தேவைகளையும் செல்போன்கள்…

Read more

“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி…

Read more

எதற்கெல்லாம் வரி குறைப்பு? எதன் விலை குறையும்? குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்!

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில்…. இதற்கெல்லாம் தடை?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் அண்மையில் துவங்கப்பட்ட பிரிவில் சில வாகனங்கள் நுழைவதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) தடைசெய்துள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் புது பிரிவு 1-ல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், 3 சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் மற்றும்…

Read more

“ரூ. 1 கோடி டீலிங் விவகாரம்”… அந்த ஆடியோ உண்மையாக கூட இருக்கலாம்…. மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கேபி முனுசாமி மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசிய…

Read more

இந்தியாவில் இன்று இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு GOOD NEWS….. இனி இது கிடையாது….. அதிரடி உத்தரவு….!!!

நீட், JEE, CUETஉள்ளிட்ட தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கட்டணங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 18 சதவீதம் ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்கி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜி எஸ் டி கவுன்சிலின் பரிந்துரையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… கிடுகிடுவென உயர்ந்த துவரம் பருப்பு விலை… எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு வரத்து சரிந்துள்ளது. இதனால் ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை 8100 ரூபாயாக இருக்கிறது.…

Read more

“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

இந்தியாவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள்…. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உறுதி….!!!

இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள் மற்றும் சண்டை வளங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உட்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன்…

Read more

எம்.ஜி.ஆர் பக்தன் நடிகர் மயில்சாமி… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அ.தி.மு.க தற்போது இல்லை… 2021 தேர்தல் பிளாஷ்பேக்…!!!!

பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ்வங்கி அண்மையில் ரெப்போ…

Read more

அயலி பார்த்தேன்… எல்லோரும் கல்விப் பயிலும் வாய்ப்பை உருவாக்கியது திராவிட மாடல்தான்… அமைச்சர் பேச்சு…!!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் விழாவில் பேசி அமைச்சர் கூறியதாவது, வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வரும்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்…. தந்தைக்காக கல்லீரல் தானம் செய்து நெகிழ வைத்த மகள்….!!!!

கேரள மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் திருசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட வந்தார். இதற்கு மாற்று…

Read more

பி.எட் சிறப்பு கல்வி நுழைவு தேர்வு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!

வருகிற  பிப்ரவரி 26-ஆம் பி.எட் சிறப்பு கல்வி கணினி வழி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவி…

Read more

நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுதுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயரமுற்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக…

Read more

“5,000 கார்களை திருடிய குற்றவாளியின் மனைவி”…. 6 மாதத்தில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் தகவல்கள் இதோ…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விமல் கரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்ரிமோனி தளத்தின் மூலம் எனக்கு பெண் வேண்டும் என பதிவு செய்திருந்த நிலையில், அசாமை சேர்ந்த ரிடாதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

“தாந்திரீக முறையில் உடலுறவு”…. ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில்…

Read more

“1200 ஆர்டர்”… புதிய விமானங்களை வாங்க போட்டி போடும் இந்திய விமான நிறுவனங்கள்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2021-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கிய நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் போயிங்…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…! பிறந்த குழந்தையின் சடலத்துடன் 120 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தம்பதி…. ஆந்திராவில் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு பெரிய சவால் காத்திருக்கு..!!!

2024 மக்களவைத் தேர்தல் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சசி கரூர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற…

Read more

“இனி தேர்வு தாள் கசிந்தால் ரூ. 1 கோடி அபராதம் 10 வருடம் சிறை”… புதிய மசோதாவை இயற்றிய மாநில அரசு….!!!!

குஜராத் அரசு தற்போது குஜராத் பொது தேர்வு 2023 என்ற புதிய மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மாநிலங்களால் தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் லீக்காவதை தடுப்பது ஆகும். இந்நிலையில் இந்த புதிய மசோதாவின் படி வினாத்தாள்கள் கசிந்தால் 10 ஆண்டுகள்…

Read more

OMG..! 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்ற பெண்…. கருத்தடை ஆபரேஷன் செய்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

ஒடிசா மாநிலத்தில் கியோஜ்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஜானகி பெண்மணிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன  நிலையில் 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்தபடியே இருந்ததால்…

Read more

இந்தியாவில் யார் முதலிடம்…? முதலமைச்சர் Ranking பட்டியல்!

கேரள மாநிலத்தில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் பட்டியலில் பினராயி விஜயன் நான்காம் இடம் பிடித்துள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி…

Read more

“ராணுவ வீரர் அடித்துக் கொலை”…. ஆங்கிலத்தில் பதில் சொன்ன அமைச்சர் உதயநிதி…. வைரலாகும் வீடியோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய குடும்பத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக மீது பாஜகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

பிரதமர் மோடிக்கு 2ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம் வலியையும் கொடுக்கிறது!!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இரங்கல் தெரிவித்து எழுதிய கடிதத்திற்கு மோடி பதில் எழுதியுள்ளதை நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பூ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை குறைவு…

Read more

“நாற்றம் அடிக்கிறது, தள்ளி போங்க”… அரசு பள்ளியில் நேர்ந்த கொடுரம்…. தற்கொலைக்கு முயன்ற தலித் மாணவிகளின் கண்ணீர் கதை…!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று…

Read more

“தாம்பரம்-நெல்லை தற்காலிக சிறப்பு ரயில் மூலம் 5 மாதத்தில் அதிக லாபம்”…. எவ்வளவு தெரியுமா…? முக்கிய தகவலை சொன்ன தெற்கு ரயில்வே….!!!!

சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மதுரை, தென்காசி, அம்பை வழியாக தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் 5 மாதங்களில் ரூ. 2.14…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்…. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ எச்சரிக்கை….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு கிடைத்தால் திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்…. ஓடுற பாம்பை படுக்கையில் போட்டு விளையாடும் பெண்மணி…. பதற வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகவே வீடுகளில் செல்லப் பிராணியாக நாய்கள் மற்றும் பூனைகள் வளர்ப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால்…

Read more

தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒன்பது ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு ஆர் ஓ எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தெற்கு ரயில்வே அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரயில் நிலையங்களில் குடிநீர்…

Read more

பள்ளி மாணவர்கள் எங்கு சென்றாலும் பேருந்துகளில் இலவச அனுமதி…. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுவட்டம் முதல் மண்டலம் வரையான தடகளப் போட்டிகளும்…

Read more

தாஜ்மஹால் இலவசமாக பார்வையிட…. இன்று ஒரு நாள் மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள்…

Read more

Other Story