“நிக்கி யாதவ் கொலை வழக்கு”…. குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் லிவ்இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து அவரது உடலை பிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

உங்க பான் கார்டு தொலைந்துவிட்டதா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க….!!!!!

பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

BREAKING: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? LTTE பதில்…!!!

“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை” என்று விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று இணையவழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் இதனை உறுதிபடுத்தினார். “சிலர் போலியான சூழலை ஏற்படுத்தி பணம்…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு”…. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கணும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில்…

Read more

பணம் தாறேன்னு சொல்லிருப்பாங்க… அதான் இங்கு கால்சீட் கொடுத்திருப்பார்…. கமல் பற்றி ஓபனாக பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம்”… எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1901-1903 வரை இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. இதனிடையே இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்…..!!!!

குஜராத் மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.  இந்த பாலம் மீண்டுமாக புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் அக்,.26ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்,.30 ஆம் தேதி பாலத்தில் சுமாா்…

Read more

கொரோனா தொற்று காலம்… யாருக்கெல்லாம் அலுவலகம் வராத நாள் பணிக்காலமாக கருதப்படும்…?? தமிழக அரசு விளக்கம்…!!!!

கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல…

Read more

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.…

Read more

தமிழகம் இந்தியாவிற்கு வழி காட்டட்டும்…! நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு…!!!!!

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியது இல்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் ஈரோடு…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read more

“குனோ தேசிய பூங்கா”…. 12 சிவிங்கிப் புலிகளுக்கு இதுதான் முதல் உணவு?…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

“கிரீன்வேஸ் சாலை TO அடையாறு”…. வேகமெடுக்கும் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள்…. வெளியான தகவல்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 118.19 கிலோ மீட்டர் தூரத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை…

Read more

“இனி ரயிலில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்”…. இதை மட்டும் செய்தால் போதும்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். மற்றப் போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர இருப்பதால் ஏராளமானோர்‌ சொந்த ஊருக்கு ரயில் டிக்கெட்…

Read more

இனி வேலை போச்சுன்னா கவலையை விடுங்க…. அதற்கும் தனி காப்பீடு இருக்கு… முழு விவரம் இதோ…!!!

சர்வதேச அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் பிறகு தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் வேலை இழந்தால் அதற்கும் காப்பீடு திட்டம் இருக்கிறது. வேலை இழப்புக்கு என…

Read more

“சிவசேனை கட்சி, சின்னத்தை பெற ரூ. 2000 கோடிக்கு பேரம்”…. சஞ்சய் ரௌத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் போன்றவற்றை ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய…

Read more

இப்படி ஒரு ஏமாத்து வேலையா….? அரசின் எச்சரிக்கை….. வெளியான இணையதள முகவரிகள்….!!

இந்திய அரசு புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலியான இணையதள முகவரி மூலம் ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம் என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய…

Read more

பைக் டாக்ஸிக்களுக்கு தடை…. மீறினால் 10000 அபராதம், 1 வருடம் சிறை தண்டனை…. அரசு எச்சரிக்கை…..!!!

நாட்டில் தற்போது பைக் டாக்ஸிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் பைக் டாக்ஸி இயக்குவது விதிமீறல் என்று எச்சரித்துள்ள டெல்லி அரசு முதல் முறை…

Read more

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு தீர்மானம்…. ஆடிப்போன எடப்பாடி டீம்…..!!!!

ஓபிஎஸ் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகியவற்றை…

Read more

“சூடு பிடிக்கும் தேர்தல் களம்”…. ஈரோடு கிழக்கில் வெற்றி வாய்ப்பு யாருக்கு…? கள நிலவரம் இதோ…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க… “விரல் கூட நுழைக்க முடியாது”… நவீன பாதுகாப்பு வேலி…!!!!!

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வரக்கூடியவை. இந்த எல்லைகள் தான் வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பகுதிகளை விட பதற்றம் நிறைந்தவையாக இருக்கிறது. காஷ்மீரை தவிர மற்ற…

Read more

கடந்த ஒரே ஆண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த இந்தியா.. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்…!!!!!

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல்  மாநாடு -2023 நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நம் நாட்டில் கொரோனா…

Read more

“நாங்கள் பணி நீக்கம் செய்ய மாட்டோம்”…. அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்… மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் கூகுள், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்டல்சன்சி…

Read more

அனல் பறக்கும் பிரச்சாரம்…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. ஈரோடு கிழக்கில் அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

இது அல்லவா மனசு..! தந்தைக்காக ஒரு கல்லீரலையே தானமாக கொடுத்த 17 வயது மகள்…. குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரம் பகுதியில் பிரதீஷ் (48) என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”… தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம்…!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை  நிரப்புதல், இடைநிலை மற்றும் முதுநிலை…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?…. இதோ முழு விபரம்….!!!!!

SBI வங்கியானது மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிப்,.15 2023 முதல் சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள்…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான்…

Read more

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் பா!…. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவினை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதையடுத்து கொளத்தூர்…

Read more

7-வது ஊதியக்குழு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

2030-க்குள் ரூ.8 ஆயிரம் கோடியாக உயரும் – பியூஷ் கோயல் தகவல்..!!!

இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில்…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

கேஸ் சிலிண்டர் புக் பண்றது இனி ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா…? இதோ ஈஸியான வழிமுறை…!!!!

இந்தியாவில் தற்போது  சமையல் எரிவாயு  சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு சிலிண்டர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அரசு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் சிலர் ஒரு சிலிண்டர் காலியானவுடன் மற்றொரு…

Read more

திமுக மூத்த தலைவர் காலமானார்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

தமிழகத்தில் மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இளைய சகோதரர் க.மணிவண்ணன் சென்னையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கடைசி மூச்சு…

Read more

”இதை செஞ்சா போதும்”பாஜகவை 100க்குள் சுருட்டலாம்… காங்கிரசுக்கு ஐடியா கொடுத்த நிதிஷ்!!

எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார்,…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குறும்பட போட்டி…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சேலம்: மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 10 முதல் மதியம் 2 வரை ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்டி, பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிபட்டி, பாப்பம்பாடி, இருப்பாளி ஆகிய…

Read more

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசு தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே(பிப்…20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு பிப்ரவரி 20 வரை(இன்று ) விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 25 பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

Other Story