ஈரோடு இடைத்தேர்தல்…. பிப்ரவரி 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி மாலை 5 மணி உடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு…

Read more

8வது சம்பள கமிஷன் விரைவில்….. மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது. அதாவது ஏழாவது ஊதிய குழுவை அடுத்து விரைவில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு…

Read more

விடுதியில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் மாணவிகள்… இணையத்தில் வைரலான வீடியோ… பெரும் சர்ச்சை..!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் தங்கள் பள்ளி சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் – 2 வழக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி  27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மலையாள திரைத்துறையில் கருப்பு பணம் முதலீடு… எத்தனை கோடி தெரியுமா…? வருமானவரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர்  பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதன் படி  ஆண்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உட்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில்…

Read more

இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் இளம்பெண்… பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார்…!!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜுவானி என்பவர் உடன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்கிற்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

உஷார்…! தமிழகத்தில் மொத்தம் 17,000 விபத்து, 12,000 மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த…

Read more

மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான புது உத்தரவு…!!!!

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து…

Read more

7-வது ஊதியக்குழுவை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு… மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார். இப்போது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44% உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது, 7-வது ஊதியக் கமிஷனுக்கு பின், 8-வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல்வேறு காரணங்களால் அடுத்த வருடம் மத்திய அரசு…

Read more

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்…. கோழைத்தனமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்….!!!!!

கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி…

Read more

குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

குஜராத் முன்னாள் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி (87) காலமானார். இவர் ம.பி, கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம்…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தா…? புவியியல் வல்லுநர்கள் விளக்கம்…!!!

துருக்கி-சிரியா எல்லை பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி அன்று பயங்கர நிலநடுக்கம்  7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த…

Read more

அடடே சூப்பர்..! “மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி” சொன்ன பஞ்சாப் நேஷனல் வங்கி….!!!

நாட்டின் மிகப்பெரிய  பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, பிஎன்பி பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி அறிவிப்பின்படி நிலையான வைப்புகளுக்கு…

Read more

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா: சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் வைத்த கோரிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வந்து பகவதி அம்மனை தரிசிப்பது…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்… ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்புமுனை….!!!!!

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது…

Read more

உளுந்து, பாமாயில், பருப்பு விலை திடீர் உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!!

விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

உன் கூடவே பொறக்கணும்…! ராகுலும் பிரியங்காவும் பனி சறுக்கு சவாரி!!

ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி…

Read more

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

குரூப்-1 தேர்வெழுதும் SC,ST மாணவர்களுக்கு ரூ50,000 உதவித் தொகை…. தமிழக அரசு திட்டம்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைக்காக தேர்வெழுதும் இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் IAS, IPS, TNPSC நடத்தும் குரூப் 1 ஆகிய தேர்வுகளில் முதன்மை தேர்வு…

Read more

வாகன ஓட்டிகளே…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம்…. போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை பல சட்டங்களை அமல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதனை மீறும் வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அபராதமும் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்…

Read more

ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய…. IRCTC வழங்கும் புதிய சேவை…. இனி அந்த டென்ஷன் வேண்டாம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதை மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் வழக்கத்தை விட பயணிகள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்வதால்…

Read more

தமிழக பள்ளிகளில் 4188 ஆசிரியர் பணியிடங்கள்…. பிப்ரவரி 25-க்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 13,020காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிஷா விதான் கவுன்சில் செயல்படுகின்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,188…

Read more

பைக் டாக்ஸிக்கு திடீர் தடை! அரசு அதிரடி உத்தரவு..!!!

Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது?….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு…

Read more

தமிழக மக்களே…. ரேஷன் அரிசி கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை பிற…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பொது கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில் இடம் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட…

Read more

மக்கள் நீதி மய்யத்தின் 6-ம் ஆண்டு துவக்க விழா! தமிழ்நாடு முழுவதும் இன்று கொடி பறக்க வேண்டும் -கமல்ஹாசன்.!!

மக்கள் நீதி மய்யம் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.. இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரே உறவே தமிழே வணக்கம்! வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி நம்…

Read more

இருபாலருக்கும் ஒரே திருமண வயதா….? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தபட்ச திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “குறைந்தபட்ச திருமண…

Read more

அடடே… காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில்  தற்போது தனிப்பட்ட முறையில்  காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு  சென்றுள்ளார். RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52 — Srinivas…

Read more

போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு கணக்கு திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் தபால் அலுவலகங்களில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டமான தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டமும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். இந்த…

Read more

வடகன்ஸ்க்கு செல்லும் 18 ஆயிரம் கோடி! உங்களுக்கு வேலை நாங்க தர்றோம்…தமிழக இளைஞர்களுக்கு சவால்…!!!

முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் குடிப்பெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

Read more

ரூபாய் நோட்டுகளின் தரம் அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால்…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

“வாக்காளர்களுக்கு பணம்”…. ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

ரேஷன் அரிசி கடத்தலா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக மிகுந்த பயனடைகின்றனர். அதே சமயம் சிலர் இந்த பொருட்களை முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக…

Read more

இது புதுசு…! திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

Other Story