தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புது உத்தரவு…!!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இனி முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் வாங்குறது ஈஸி…. சூப்பர் வசதி அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறிய பூக்கடை முதல் பெட்டிகள் பெட்டிக்கடை வரை யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளுக்குமே ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில்…

Read more

BIG ALERT: வாடிக்கையாளர்களே..! “இது உண்மையில்லை” SBI வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது பான் கார்டை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும்,…

Read more

தமிழகத்தில் இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976 ஆம் வருடம் அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதனை தொடர்ந்து ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம்,…

Read more

பக்தர்களே…! இன்று(பிப்.,22) முதல் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை…. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

சீதனமா கொடுத்த கட்டில் உடைஞ்சுட்டு…. திருமணத்தில் திடீர் திருப்பம்…. பரபரப்பு…..!!!!

ஹைதராபாத் அருகிலுள்ள பந்தலகுடா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் முகமது சகாரியா(26) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பந்தலகுடாவிலுள்ள மசூதியில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. உள்ளூர்…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. எமர்ஜென்சி கதவை தொட்ட கல்லூரி மாணவர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் எமர்ஜென்சி கதவை தொட்டுப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விமான சிப்பந்திகள் உடனே…

Read more

BIG WARNING : இந்தியாவை பெரிய நிலநடுக்கம் தாக்கும்..!!!

இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு…

Read more

என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…

Read more

திருப்பதியில் நாளை முதல்….. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

தாடியை ஷேவ் செய்தது குத்தமா?…. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ்…

Read more

கார் இல்லனா ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம்…. பாஜக அண்ணாமலை…!!!

ராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின்  சேதப்படுத்தப்பட்ட கார், கட்சி நிதியில் இருந்து சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மீண்டும்…

Read more

சுயநினைவை இழந்த பெண்…. அக்காள் கணவரா இப்படி செய்தார்?…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய பெண் நள்ளிரவில் தன் 3 குழந்தைகளுடன் உறங்கிகொண்டிந்தார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளார். இதனிடையே அவரது வீட்டுக்கு கதவு இல்லாததால் மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல?…. ராகுல் காந்தி சொன்ன சுவாரசிய பதில்….!!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தபோது, தற்போது வரை திருமணம் ஏன் செய்துக்கொள்ளவில்லை என அவரிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

நாட்டின் முதல் மின்சார டபுள் டெக்கர் ஏசி பஸ் சேவை… மும்பையில் இன்று தொடங்கி வைத்தார் போக்குவரத்து மந்திரி…!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் மின்சார அடிப்படையில் இயங்கும் போக்குவரத்து சேவை பெஸ்ட் என்னும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போக்குவரத்து சேவைக்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் விதமாக திறன் பெற்ற குளு குளு…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…

Read more

தினமும் ரூ 500…. 2 வேளை சாப்பாடு….. அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்கள்…. திமுக தேர்தல் பணிமனையை பூட்டிய அதிகாரிகள்…!!

கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து…

Read more

பழைய சோறுருக்கு இவ்வளவு மவுசா?…. ஸ்ரீதர் வேம்பு போட்ட டுவிட் பதிவுக்கு வரவேற்பு….!!!!

தன் காலை உணவாக நமது மூதாதையரின் அருமருந்தான பழைய சோறு மாறி விட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதாவது, தாங்கள் மறந்திருந்த பழைய சோறு…

Read more

வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!… EPFO வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும்…

Read more

“எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும்”… இனி அப்படி நடந்தால் அவ்வளவுதான்?…. முன்னாள் ராணுவ வீரர் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி திமுகவுக்கு தான்”…. செந்தில் பாலாஜியை வைத்து புது வியூகம் வகுத்த CM ஸ்டாலின்…. கள நிலவரம் இதோ…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின்…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

அடடே சூப்பர்!… வெளிநாடு வாழ் இந்தியர்கள்… UPI மூலம் ஈஸியாக பணம் அனுப்பலாம்….!!!!

UPI உலக அளவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் UPI எனும் பணபரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்குரிய மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ளது. இதை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow போன்றவற்றின் ஒருங்கிணைப்பால்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

பகீர்…! “சுற்றி வளைத்த தெருநாய்கள்”…. வெறியோடு கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப பலி….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”…. திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய மெஷின் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகளை பெறுவதோடு லட்டு பிரசாதமும்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக(ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து விட்டார். ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடமிருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என்று மாநிலங்கள் முடிவுசெய்தாலும், அது…

Read more

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை…. 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள்…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!!

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  தமிழகத்தில் அரசின் சமீபத்திய எலக்ட்ரிக் வாகன கொள்கை முதலீட்டாளர்களை நன்றாக ஈர்த்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது…

Read more

பைக் டாக்சி ஓட்டினால் ஓராண்டு சிறை…. டெல்லி போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை(பிப்..22) முதல் டிக்கெட் முன்பதிவு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தேர்வு வினாத்தாள் வெளியானதால் அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு..!!

இமாச்சலப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது மாநில அரசு. அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும்…

Read more

“ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்”…. கொந்தளித்த சீமான்…. பரபரப்பு அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக…

Read more

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… இனி கவலையை விடுங்க….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெறும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. டேப் ஒட்டப்பட்ட, சேதமடைந்த (அ) மிகவும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெற இந்திய ரிசர்வ் வங்கியானது சில விதிகளை வகுத்துள்ளது.…

Read more

ஐபோன் வாங்க பணம் இல்லை…. டெலிவரி பாயை தீர்த்த கட்டிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

கர்நாடகா ஹாசன் மாவட்டத்திலுள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஒருவர், டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில் கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட்…

Read more

நீங்க ஆதார் வாங்கி 10 வருஷத்துக்கு மேல் ஆகிட்டா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க….!!!!!

நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார்…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்…

Read more

“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

அடடா..! அண்ணன் சீமானை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்…. வைரலாகும் பதிவு….!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் அசீம். வீட்டுக்குள் இருக்கும்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கத்துவது என அசீம் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு டைட்டில் மட்டும் கிடைக்கவே கூடாது என பார்வையாளர்கள் வேண்டிக்…

Read more

எஸ்.சி,எஸ்.டி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!!!

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும்…

Read more

“இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்”…. யாருக்கு ஆதாயம்….? பலே பிளான் போடும் பாஜக….!!!

அதிமுகவில் அடிமட்ட தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விதி. இதை எம்ஜிஆர் கொண்டு வந்த நிலையில், ஜெயலலிதா அதை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள…

Read more

“இனி புதிய ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படும்”… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விப்ரோ நிறுவனம்…!!!!

விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடக்கத்தில் புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது. முன்னதாக 2022 – 2023…

Read more

அப்படி போடு…! பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கும் மெகா சர்ப்ரைஸ் கொடுக்கும் CM ஸ்டாலின்?… வெளியான சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள்…

Read more

Other Story