தினமும் ரூ 500…. 2 வேளை சாப்பாடு….. அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்கள்…. திமுக தேர்தல் பணிமனையை பூட்டிய அதிகாரிகள்…!!

கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து…

Read more

Other Story