நாங்க சொல்லியும் அனுமதி கொடுக்கல…! நேர்ல கோர்ட்டுக்கு வாங்க… வாங்கி கட்டிய தமிழக அரசு… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்றம் ,  அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று RSS சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கமான…

Read more

RSS அணிவகுப்பு பேரணி…! ஜாதகம் மட்டும் தான் கேட்கல…! மற்றபடி எல்லாமே வாங்கிய போலீஸ்.. கோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம்..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்…

Read more

உளவுத்துறை ரிப்போர்ட்…! RSS-ஆல் பிரச்சனை வரும்… NIA விசாரணை கேட்ட தமிழக அரசு..! ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம்!!

சுதந்திர தினம், விஜய தசமி,  அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு…

Read more

ஆர்.எஸ்.எஸ் V தலிபான்கள் ஒன்னு தான்; ஏன் அப்படி சொன்னேன் துரை வைகோ விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, வடநாட்டுல குறிப்பா….  தோழர் உதயநிதியின் முழு பேச்சை அவங்க போடல. அந்த பேச்சிலயே திரிச்சி அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா….  இந்து மதத்துக்கு எதிரானவர், இந்து  மதத்தை பின்பற்றுவர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்கள். குறிப்பாக   திமுக,…

Read more

யப்பா.. சான்ஸே இல்ல… என்னா பேச்சு… விலாவரியாக பேசிய திருமா… பேச்சை கேட்டு மெர்சலாகி போன மக்கள்..!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 1950 ஜனவரி 26 இந்த நாடு குடியரசு என்ற அறிவிக்கப்பட்டு,  இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நாம் அறிவோம். 1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்டம் அன்றைய…

Read more

பேச முடில..! எதிர்க்கட்சிகளுக்கு செக்…! திக்குமுக்காடவைக்கும் பாஜக அரசியல்… மேடையில் போட்டுடைத்த திருமாவளவன்…!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துக்களை அணி திரட்டுவதற்காக கிருத்துவர்களை பலிகடாக்குவது…. இந்துக்களை அணி திரட்டுவதற்காக தேவாலயங்களை தகர்ப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக மசூதிகளை இடிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் பெயரை உச்சரிப்பது, இந்துக்களை…

Read more

இது அப்பட்டமான அவதூறு… அயோக்கியத்தனமான அரசியல்… பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது சீரிய திருமா..!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஏதோ ஒரு தலை மறைவு இயக்கத்தோடு எப்படி தொடர்பு வைத்துக்கொள்ள முடியும் ? அப்படி தொடர்பு வைத்துக்கொண்டு எப்படி அவர்கள் 100 விழுக்காடு முஸ்லிம்கள்…

Read more

இந்துக்களுக்கு ஆபத்து… இஸ்லாமிய நாடா மாற்ற போறாங்க… பாஜகவை வெளுத்து வாங்கிய திருமா!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எப்படி சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட முடியும் ? இயல்பிலே முடியாது… அது இயங்கியலுக்கே முரண்பாடு…  சிறுபான்மை சக்தியாக இருக்கின்ற  எந்த ஒன்றும்,  பெரும்பான்மை சக்தியை அழித்துவிட முடியாது. இது…

Read more

தேர்தலில் ஜெயிக்கணும்…! ”அந்த 3 விஷயம்” கையிலெடுக்கும் பாஜக… நறுக்கென பேசிய திருமாவளவன்..!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வெறுப்பு அரசியலுக்கு… அவதூறுகளை பரப்புவதற்கு… ஒன்று மதமாற்றம், இரண்டாவது புனித பசு, மூன்றாவது லவ் ஜிகாத். இந்த மூன்றையும் திட்டமிட்டு பரப்பி,  சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பை விதைப்பதன் மூலம்…

Read more

வாய்க்கு வந்ததை அடித்துவிடும் RSS; திருமாவளவன் நறுக் கேள்வி!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம்கள் நம்முடைய பரமவிரோதிகள், கிறிஸ்தவர்கள் நமக்கு பரம விரோதிகள். இவர்கள் இங்கே மதமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் நமக்கு எதிரிகள்.  அதாவது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர். மிக மிக சிறுபான்மையினர். அவர்கள் 70,…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்…

Read more

Other Story