“இனி யாரும் தப்பிக்க முடியாது”…. திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய மெஷின் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகளை பெறுவதோடு லட்டு பிரசாதமும்…

Read more

Other Story