திருமணம் ஆன பெண்கள் ஆதாரில் இந்த அப்டேட்….. ரொம்ப ஈஸியா பண்ணலாம்…!!

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் போகும் . ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் செல்போன் எண்ணை…

Read more

மக்களே…! ஆதாரை இன்னும் புதுப்பிக்கவில்லையா…? டிச-14 க்குள் வேலையை முடிச்சிடுங்க…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

ஆதார் வைத்திருப்போருக்கு GOOD NEWS…. புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. இதையும் விட்ராதீங்க..!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

மக்களே…! 10 ஆண்டுக்கும் மேலான ஆதாரை புதுப்பிக்க வேண்டுமா….? வெளியான புதிய அறிவிப்பு…!!!

பத்து வருடத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்காத அட்டைகள் செல்லுபடி ஆகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலான ஆதார் அட்டைகளை புதுப்பிக்கும் பணியானது இ சேவை மையத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

நீங்க ஆதார் வாங்கி 10 வருஷத்துக்கு மேல் ஆகிட்டா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க….!!!!!

நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார்…

Read more

Other Story